கனமழைக்கு கடனாநதி அணை நிரம்பியது: 500 கனஅடி நீர் ஆற்றில் திறப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் 500 கனஅடி ஆற்றில் திறந்து விடப்பட்டது.










