நெல்லை மாவட்டத்தில் மழைக்கு 2,120 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்: அமைச்சர்
வடகிழக்கு பருவ மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் 2,010 ஏக்கரில் நெற்பயிரும், 110 ஏக்கரில் பிற விளைப் பொருட்களும் சேதமடைந்திருப்பதாக மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.










