இப் போராட்டத்தில் முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், மாவட்ட கலைஇலக்கிய அணை செயலாளர் சொ.ஜவகர், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமாறன், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், பேரவைச் செயலாளர் பன்னிர்செல்வம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.