அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தல் அறிவிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ குற்றச்சாட்டு
தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் அளிக்காமல், அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை









