நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை விமான நிலையத்தில் ஒன்றேகால் கிலோ தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு ஒன்றேகால் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2014, 6:05 am

மது

மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு ஒன்றேகால் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் அபுதுல் வஹாப்(40). இவர் துபாயில் இருந்து கொழும்பு வந்து கொழும்புவில் இருந்து மதுரைக்கு வந்தார். இவரிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, இவர் கொண்டு வந்த டேபிள் ஃபேன், ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களில் சிறிய சிறிய கட்டிகளாக தங்கத்தை மறைத்து வைத்து, கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.