திருக்கோவிலூர் அருகே சாலையோர புளியமரத்தில் லாரி மோதி 3 பேர் சாவு: 30 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் நாரையூர் கிராமத்திலிருந்து மயிலம் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக 50 பேர் லாரியில் சென்றனர். அப்போது திருக்கோவிலூர் கீழ்வாழை கிராமம் அருகே வந்த லாரி









