பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக சார்பில் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் விநியோகம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி ஒன்றியத்தை சேர்ந்த 30 ஊராட்சிகளில் வசிக்கும் 31 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2015, 6:31 am

சீனிவாசன்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி ஒன்றியத்தை சேர்ந்த 30 ஊராட்சிகளில் வசிக்கும் 31 ஆயிரத்து 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்களை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன், பண்ருட்டி ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.