ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் செல்வக்குமார்(45). இவர், பள்ளியில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், செல்வக்குமார் மீது போலீஸôர் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செல்வக்குமார், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

