எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On :6 பிப்ரவரி 2015, 3:19 pm

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

        ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் செல்வக்குமார்(45). இவர், பள்ளியில் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், செல்வக்குமார் மீது போலீஸôர் வழக்கு பதிந்துள்ளனர்.

          இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செல்வக்குமார், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.