சாலையோரம் வீட்டில் பாய்ந்த கார்: 3 பேர் பலி

ஆம்பூர் தாலுகா மாதனுர் அருகே அகரம்சேரி தேசிய நெடுஞ்சலையில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து  சாலையோரம் இருந்த வீட்டில்  நுழைந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர்
Updated on
1 min read

ஆம்பூர் தாலுகா மாதனுர் அருகே அகரம்சேரி தேசிய நெடுஞ்சலையில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து  சாலையோரம் இருந்த வீட்டில்  நுழைந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பள்ளிகொண்டான் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com