சிதம்பரத்தில் இரண்டாவது மனைவி கழுத்து நெரித்து கொலை: கணவர் தப்பி ஓட்டம்
சிதம்பரம் சிவசக்திநகர் முதல் குறுக்குத்தெருவில் வசிப்பவர் சேகர் (42). இவருக்கு தேவிகா (38), அம்பிகா (35) என்ற இரு மனைவிகள் உள்ளனர். இருவரும் அக்கா, தங்கை ஆவார்கள். இருமனைவிகளும் ஒரே







