வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 11 கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள் முற்றுகை

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த

Updated On :12 ஜனவரி 2015, 7:25 am

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம்  ஏ வெள்ளோடு, நத்தம்மாடிபட்டி, தில்லமநாயக்கன்பட்டி, வீரக்கல், உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.