92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம்: சிதம்பரம் அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு

நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர காவல்துறையினர் மேலரதவீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில்

News image
Updated On :18 ஜனவரி 2015, 1:17 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலத்திற்கு தடை மீறி சென்றதாக அதிமுகவினர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்ததின ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர காவல்துறையினர் மேலரதவீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஊர்வலம் மேலரதவீதி வழியாக சென்றதால், தடையை மீறி நகரச் செயலாளர் நகரச் செயலாளர் ரா.செந்தில்குமார் தலைமையில் 5 கார்கள், 25 வாகனங்களுடன் ஊர்வலமாக சென்றதாக நகரப் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.