92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காட்டுமன்னார்கோயில் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்த வனத்துறையினர்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டாயிருப்பு கிராம தெற்குதெருவில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிதம்பரம் வனத்துறையினருக்கு

News image
Updated On :20 ஜனவரி 2015, 3:26 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலையை சிதம்பரம் வனத்துறையினர் பிடித்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டாயிருப்பு கிராம தெற்குதெருவில் முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனவர் சோமசுந்தரம், வனக்காப்பாளர் ஜே.ராஜேஷ்குமார்,  செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தெருவிற்குள் புகுந்த நாலரை அடி நீள முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி நீர்தேக்கத்தில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.