கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும்  நாள் கூட்டம்

விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

Updated On :5 ஜூலை 2015, 7:38 am

விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து விருதுநகர் கோட்ட செயற்பொறியாளர் தி.திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கூட்டம், விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் விநியோகம் தொடர்பான குறைகளை நேரிலோ அல்லது மனு மூலமாகவோ அளிக்கலாம். இதில், மின் நுகர்வோர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.