மேற்குஆரணி ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் சரியான முறையில் உரம் விற்பனை செய்கிறார்களா என்று மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி திடீர் ஆய்வு செய்தார்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள உரக்கடைகளில் உரம் விற்பனைக்கான உரிமம், இருப்பு பதிவேடு, ரசீது மற்றும் கணக்கு புத்தகம் ஆகியவற்றை மேற்குஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி ஆய்வு செய்தார். மேலும் உரம் விற்பனையின்போது விவசாயிகளுக்கு ரசீது கட்டாயம் வழங்குகிறார்களா என்றும், சரியா விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
மாதாந்திர இருப்பு விவரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று உரக்கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும் உரம் வாங்கும் விவசாயிகள் கட்டாயம் ரசீது வாங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?

லக்னௌவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது! - இபிஎஸ்-க்கு ஸ்டாலின் பதில்!

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

