வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தண்ணீர் விற்பனை: விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள்

Updated On :16 மார்ச் 2015, 5:39 am

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30க்க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுதனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.