திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30க்க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுதனர்.