இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

தண்ணீர் விற்பனை: விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள்

Updated On :16 மார்ச் 2015, 11:09 am IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துவாரபதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் அந்த பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30க்க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுதனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.