எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் தீகுளிக்க முயற்சி

கடலூரில் நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஒருவர் தீகுளிக்க முயற்சி செய்ததால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

News image
Updated On :30 மார்ச் 2015, 7:50 am

முத்துக்குமார்

கடலூரில் நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஒருவர் தீகுளிக்க முயற்சி செய்ததால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

கடலூர் மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தேவேந்திரன் (31) என்பவர் தனது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். அவர் கடனை அடித்த பின்னும் கூட நிலத்தை திருப்பித் தர கடன் கொடுத்தவர் மறுத்துவருவதாக புகார் கூறி, தனது நிலத்தை மீட்டு தரும்படி மனு கொடுக்க வந்தார். அப்போது திடீர் என அவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.