இரு சக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து: மகளுடன் தாய் பலி

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலபாறையைச் சேர்ந்த ராபர்ட் ஜெசின்(36) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில்

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலபாறையைச் சேர்ந்த ராபர்ட் ஜெசின்(36) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த தண்ணிர் லாரி மோதியதில் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராபர்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com