வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இரு சக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து: மகளுடன் தாய் பலி

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலபாறையைச் சேர்ந்த ராபர்ட் ஜெசின்(36) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில்

Updated On :6 மே 2015, 12:19 pm

திண்டுக்கல் மாவட்டம் ரெண்டலபாறையைச் சேர்ந்த ராபர்ட் ஜெசின்(36) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த தண்ணிர் லாரி மோதியதில் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராபர்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.