அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடலூரில் "நேரு பவன்' தமிழ் மாநில காங்கிரசுக்கு சொந்தம்: கோட்டாச்சியர் தீர்ப்பு

கடலூரில் நேரு பவன் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் மாநில காங்கிரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது.

News image
Updated On :8 மே 2015, 7:58 am

முத்துகுமார்

கடலூரில் நேரு பவன் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழ் மாநில காங்கிரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று கடலூர் கோட்டாச்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் தமிழ் மாநில காங்கிரசுக்கே நேரு பவன் சொந்தமானது என்று கோட்டாச்சியர் தீர்ப்பளித்தார். இதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.