பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் பலத்த காற்று: மின்சாரம் துண்டிப்பு

சென்னைக்கு தென் கிழக்கே வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழ்வுநிலை சென்னைக்கும் காரைக்காலும் இடையே நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2015, 5:00 am

சீனிவாசன்

சென்னைக்கு தென் கிழக்கே வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழ்வுநிலை சென்னைக்கும் காரைக்காலும் இடையே நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. காரைக்காலில் பலத்த காற்று வீசி ஆங்காங்கே மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது.

இதற்கிடையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் வாய்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலின் பாதிப்பை போல இது பெரும் சேதத்தை ஏற்படுத்துமே என அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.