நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40  கிலோ கடத்தல்  தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40  கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2015, 4:40 am

மது

மதுரை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 40  கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மதியம் இலங்கையில் இருந்து வந்த மிகின்லங்கா விமானத்திலும் துபாயில் இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திலும் தங்கம் கடத்தி வருவதாக தூத்துக்குடி சுங்கத்துறை இயக்குநர் பாரிவள்ளலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாரிவள்ளல் தலைமயிலான டீம் மதுரை விமானநிலையம் சென்று இருவிமானத்திலும் நடத்திய சோதனையில்  10 கோடி மதிப்புள 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதையடுத்து இந்த கடத்தல் தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.