நல்ல சேவைத் திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் மனதில் முதல்வர் இடம் பிடித்துள்ளார்: ஓ.பன்னீர் செல்வம்
நல்ல சேவைகள் திட்டங்கள் மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதால், 2016 -ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் கோட்டையைப் பிடிக்கும் என்று தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கைத் தெரிவித்தார்.










