தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே உலக நன்மை வேண்டி குரும்பச்சி அம்மனுக்கு 16 வகையான பூஜை

விராலிமலை அருகே உள்ள விராலூர் குரும்பச்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2015, 5:38 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே உள்ள விராலூர் குரும்பச்சி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 16 வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பலநூற்றாண்டுகளாக விராலூரில் அமைந்துள்ள குரும்பச்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும், அப்பகுதியில் உள்ள 25 க்கும் மேற்பட்ட கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் இக்கோயிலில், ஊர் மக்கள் ஒன்றுகூடி உலக நன்மை, மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் 16 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தினர் பின்னர் பெண்கள் கும்மியடித்து, அம்மன் பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.