தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்முவில் 17 நாட்களுக்கு பிறகு மொபைல் இணையதள சேவை இயக்கம்

ஜம்மு-காஷ்மீரில் 17 நாட்களுக்குப் பிறகு தொலைபேசி, மொபைல் இணையதளச் சேவை இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Updated On :26 ஜூலை 2016, 6:48 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 17 நாட்களுக்குப் பிறகு தொலைபேசி, மொபைல் இணையதளச் சேவை இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அங்கு வன்முறை வெடித்து வந்தது. இந்நிலையில், தொலைபேசி, மொபைல் இணையதளச் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

படிபடியாக ஸ்ரீநகரில் இயல்புநிலை திரும்பி வருகின்றது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்ட தொலைபேசி, இணையதளச் சேவைகள் அந்நாட்டு அரசு உத்தரவின் படி நேற்றிரவு விதியைத் தளர்த்தி இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.