சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேமுதிகவில் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை நியமிóத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:36 pm

அரவிந்தன்

கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை நியமிóத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 தேமுதிக கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக காட்டன் ஆர்.செந்தில் எஸ்.எம்.பி.முருகனும், கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக ஆர்.பரமசிவம், கே.தியாகராஜனும் நியமிக்கப்படுகின்றனர்.

 மாவட்ட, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 தேமுதிகவில் இருந்து பலர் விலகி, திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெற்றன.

 இதன் காரணமாக கோவைக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக இரண்டு பேரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.