நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

புதுதில்லி:  தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் பலநகரங்களில் வெப்பத்தால் மக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை சராசரி அளவை விட குறைவாக இருந்தது.

எனவே வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.