தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புதுதில்லி: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் பலநகரங்களில் வெப்பத்தால் மக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை சராசரி அளவை விட குறைவாக இருந்தது.
எனவே வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...