மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2017, 10:15 am

புதுதில்லி:  தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் பலநகரங்களில் வெப்பத்தால் மக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை சராசரி அளவை விட குறைவாக இருந்தது.

எனவே வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.