5 மாதங்களுக்கு பின் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மீன்பிடிக்கும் பணியைத் தொடங்கிய மீனவர்கள்
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் ஒருபகுதி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டதால் 5 மாதங்களுக்கு பின் மீன்பிடிப்பதற்காக இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் சென்றனர்.









