சென்னை: கோயில்கள் அர்ச்சகர்களாகத் தலித்துகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தலித் உள்ளிட்ட பிற சமூகத்தினரை திருவிதாங்கூர் தேவசம்போர்டில் அர்ச்சகர்களாக நியமித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாராட்டுகள்.
மேலும், ஆலயங்களில் சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்திய நீதி கட்சியின் வழித்தோன்றலான திமுக இந்த நடவடிக்கையைக் கொண்டாடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


