வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சீனாவில் வரும் 9,10-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

சீனாவில் உள்ள குவிங்டோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடக்கிறது.

News image
Updated On :5 ஜூன் 2018, 10:39 am

DIN

சீனாவில் உள்ள குவிங்டோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதியை நிலைநாட்ட, இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன

இந்த ஒத்துழைப்பு  மாநாட்டில் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது, அதன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிய பிரச்னைகளை இம்மாநாட்டில் இந்தியா எழுப்பும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.