கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும்: ஹெச்.ராஜா

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்தார். 

News image
Updated On :29 மார்ச் 2018, 4:28 pm

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக செயல்படுத்தும் என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்தார். 

நதிநீர் பங்கீடு குறித்த திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தொடங்கி விட்டது என்று அவர் கூறினார். 

மேலும் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் சிறிதளவும் பாஜகவுக்கு இல்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய பாஜகவால் தான் முடியும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.