கரோனா: மருத்துவ, துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு - கேஜரிவால்
தில்லியில் கரோனா பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும்








