ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆந்திரம் : கிருஷ்ணா ஆற்றில் குதித்து மருத்துவர் தற்கொலை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் குதித்து மருத்துவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 6:26 am

ANI

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் குதித்து மருத்துவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல் துணை ஆய்வாளர் கூறுகையில்,

ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் அவர் குதிப்பதற்கு முன் தனது கைபேசியையும், அடையாள அட்டையையும் பாலத்தின் மேல் வைத்துவிட்டு குதித்துள்ளார்.

அதைக் கைப்பற்றி விசாரித்ததில், அவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அடேபள்ளி ஸ்ரீனிவால் என தெரியவந்தது. அவரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.