ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஸ்ரீநகர்: கரோனாவால் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் பலி

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2020, 9:15 am

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 162-வது படையைச் சேர்ந்த 45 வயதான வீரர் ஒருவர் கடந்த 6 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.