47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விலங்குகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பண்ணை உள்ளே வரும் விலங்குகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
விலங்குகளை கொல்ல நாட்டு குண்டு தாயாரித்த 3 பேர் கைது (கோப்புப்படம்)
Updated On :27 ஆகஸ்ட் 2020, 12:59 pm

PTI

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பண்ணை உள்ளே வரும் விலங்குகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சில தினங்களுக்கு முன் நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு ஒன்று பலியானது. இதையடுத்து, நாட்டு வெடிகுண்டு தாயாரிப்பவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை தேங்காய் போல் நாட்டு வெடிகுண்டு தயாரித்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.