பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி
பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, கடந்த 25-ஆம் தேதி தில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கட்சியில் இணைந்தார்.
அவர் பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறுவிதமான கருத்துகள் வலம் வந்தன. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவினையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
கட்சியில் இணைந்த நான்கே நாள்களில் அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...