சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஒரு விடுதி இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் பலியாகினர், ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஷாங்க்சி மாகாணத்தின் லின்ஃபென் நகரத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடம் சனிக்கிழமை காலை 9:40 மணியளவில் இடிந்து விழுந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகளின் சிக்கிய 37 பேரில் 33 பேரை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கருணைக் கொலை! செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.. ஹரீஷ் ராணா விடியோ!

கோடையைக் கலக்கப் போகும் ஒரு டஜன் திரைப்படங்கள்! ஜனநாயகன் எப்போ.?

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும்! - ஈரான் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

