தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்தில் சோதனை: ரூ. 7 கோடி பறிமுதல்
தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை: தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, கரூர், கோவை, அரியலூர், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கணக்கில் வராத ரூ. 7 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...