4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ. 1.48 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 14 வரை வருமான வரி செலுத்திய 1.02 கோடி பேருக்கு ரூ. 1.48 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

News image
வருமான வரித்துறை
Updated On :17 டிசம்பர் 2020, 1:03 pm

DIN

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 14 வரை வருமான வரி செலுத்திய 1.02 கோடி பேருக்கு ரூ. 1.48 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் டிசம்பர் 14 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,48,274 கோடி தொகையை 1.02 கோடி கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

அதில், 1,00,02,982 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 45,264 கோடியும் 2,00,854 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 1,03,010 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.