6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் கிறிஸ்துவர்கள்

News image
Updated On :26 பிப்ரவரி 2020, 2:17 am

DIN


கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் கிறிஸ்துவர்கள் தவக்காலத்தை இன்று தொடங்கினர். 

இதை ஒட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தவக்கால தொடக்கத்தை ஒட்டி ஒவ்வொருவரின் நெற்றியில் சாம்பல் குறியை பங்கு தந்தை இட்டார். தவகாலத்தை மேற்கொள்ளும் கிறிஸ்துவர்கள் அசைவ உணவுகளை கைவிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.