வேளாண் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னையில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சார்ந்த 4 அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் தனது இல்லத்தின் முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டார்.









