சாத்தான்குளம் சம்பவம்: முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் சதீஷ்முத்து தற்காலிக பணியிடை நீக்கம்
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ்முத்து என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வு குறித்து ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.











