பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பையில் செப்டிக் டேங்கில் விழுந்து 4 வயது சிறுவன் பலி

மும்பை சிவாஜி நகரின் கோவாண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

News image
Updated On :11 மார்ச் 2020, 11:36 am

DIN

மும்பை (மகாராஷ்டிரா): மும்பை சிவாஜி நகரின் கோவாண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

உயிரிழந்த சிறுவன் ஆரிஃப் நசுல்லாஹா ஷேக் என தெரியவந்துள்ளது. 

அவரை உள்ளூர்வாசிகள் ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.