கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை: ஐசிஎம்ஆா்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,03,532-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.










