‘மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு வரை தேர்வுகள் இல்லை’ : கல்வித்துறை அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்









