கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் பள்ளிகள் திறக்க டிச.31 வரை தடை

ஒடிசாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 31 வரை திறக்கத் தடை விதித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 நவம்பர் 2020, 3:39 pm

ஒடிசாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் டிசம்பர் 31 வரை திறக்கத் தடைவிதித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,

ஒடிசா மாநிலம் முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொலைதூராக் கல்வி முறையை தொடரவேண்டும்.

மேலும், கட்டுப்பாடு மண்டலத்திற்கு வெளியே உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட தேர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பள்ளிகள் திறக்கத் தடை இல்லை.

இணைய கற்பித்தலுக்கு ஆசிரியர்களும், மற்ற வேலைகளுக்கு பணியாளர்களும் பள்ளிகளுக்கு அழைக்கப்படலாம்.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.