அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் 2 ஆம் நாளாகத் தொடர்மழை
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 ஆம் நாளாக வியாழக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் தொடர்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்









