ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர்
ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவலர்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்தார்.









