புதிதாக வங்கி உரிமம் பெற ரூ.1,000 கோடி முதலீடு தேவை: ஆர்பிஐ
புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்ச முதலீட்டை ரூ.1,000 கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி
Updated On :20 நவம்பர் 2020, 11:21 am

புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை ரூ.1,000 கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில்,
புதிதாக தொடங்கப்படும் உலகளாவிய வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாகவும், சிறுநிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...