வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
அமைச்சர் விஜயபாஸ்கர்
Updated On :24 நவம்பர் 2020, 9:26 am

DIN

நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,

“நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு மீட்புப் பணிகளுக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. மேலும் நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 465 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. 

தேவை ஏற்படின் அருகாமை மாவட்டங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்படும்.” என தெரிவித்தார்

108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு 04428888105, 7338895011 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.